
மண்வாசனை தான்
அழகா என்ன ?
பின் உன் வாசனையை
என்ன சொல்வது..?
வானவில் தான்
அழகா என்ன..?
பின் உன் புருவத்தை
என்ன சொல்வது..?
கார்மேகம் தான்
அழகா என்ன ?
பின் உன் கருவிழியை
என்ன சொல்வது..?
மழைத்துளிதான்
அழகா என்ன..?
பின் உன் கண்ணீர்துளிகளை
என்ன சொல்வது..?
அழகா என்ன ?
பின் உன் வாசனையை
என்ன சொல்வது..?
வானவில் தான்
அழகா என்ன..?
பின் உன் புருவத்தை
என்ன சொல்வது..?
கார்மேகம் தான்
அழகா என்ன ?
பின் உன் கருவிழியை
என்ன சொல்வது..?
மழைத்துளிதான்
அழகா என்ன..?
பின் உன் கண்ணீர்துளிகளை
என்ன சொல்வது..?
No comments:
Post a Comment