Tuesday, January 27, 2009

நிழலாய்...


நிலவில்லாத வானமும்
இதழில்லாத ரோஜாவும்
மணல் இல்லாத பலைவனமும்
ரசிக்கப்படும்
நீ என் அருகில்
இருக்கும்மட்டில்...

No comments: