Thursday, November 13, 2008

தனிமை



உன்னருகில்
இருந்ததை விட...

உன் நினைவுகளிடம்
இருந்ததுதான்
அதிகம்...

2 comments:

நவீன் ப்ரகாஷ் said...

//உன்னருகில்
இருந்ததை விட...
உன் நினைவுகளிடம்
இருந்ததுதான்
அதிகம்... //

:))
அழகு... வேறென்ன சொல்ல..??
:))

கோவி.கண்ணன் said...

//உன்னருகில்
இருந்ததை விட...
உன் நினைவுகளிடம்
இருந்ததுதான்
அதிகம்...//

இந்த வரி முதலில் சிரிக்க வைத்தது, அப்பறம் சிந்திக்க வைத்தது